Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி

யாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னை பூபதிக்கு சுடரேற்றி, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv