Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த கோட்டபய ராஜபக்சே! நீதிபதிஅதிரடி உத்தரவு

நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த கோட்டபய ராஜபக்சே! நீதிபதிஅதிரடி உத்தரவு

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மாணிப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சார்பில் மேற்கொண்ட கோரிக்கையை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் வழக்கின் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அந்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv