Saturday , June 28 2025

பிரான்ஸ்

பிரான்ஸ் செய்திகள்

கொரோனா எதிரொலி – பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் தொடர் மூடல்

கொரோனா எதிரொலி - பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் தொடர் மூடல்

கொரோனா எதிரொலி – பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் தொடர் மூடல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளமையால் பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் லூவ்ரே திறக்கப்படவில்லை. பிற்பகலில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. லூவ்ரின் பணியாளர் உறுப்பினர் கிறிஸ்டியன் கலானி கூறிய போது “நான் நினைக்கவில்லை, அது திறந்தால், அது மிகவும் பகுதியளவுதான்” என அவர் கூறினார். எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள் மேலும் …

Read More »

கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை

கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர்

கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை கோவிட் -19 இன் அளவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன எனவும் நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட மக்களின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வாரன் அமைச்சர்கள் குழுவில் அறிவித்தார். வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார நடத்தைகளையும் அமைச்சர் அறிவித்தார். முத்தமிடுவது அல்லது கைகுலுப்பது போன்ற உடல் தொடர்புகளைத் தவிர்க்க அவர் பரிந்துரைதார். …

Read More »

பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று பிரான்சுவா டேவியட் பேஸ்புக் மூலம் வெளியுட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது அவர் சனிக்கிழமை காலை கொரோனா டெஸ்ட் எடுத்ததாகவும் மாலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றும் அவர் Centre hospitalier Annecy Genevois அனுமதிக்கபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.   அவர் வெளியிட்டுள்ள வீடியோ கீழே ( மொழி பிரென்ச்) எமது …

Read More »

அண்மைய செய்தி – பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு…!

அண்மைய செய்தி - பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு...!

பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 ஆக அதிகரிப்பு…!! – அண்மைய செய்தி கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 28 ஆம் திகதி ஒரே நாளில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். Oise மாவட்டத்தைச் சேர்ந்த பிரெஞ்சு பேராசியர் ஒருவர் கொரோனா தாக்கத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவ் மாவட்டம் முழுவதும் தீவிர …

Read More »

பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து

பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து

பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து பாரிஸில் உள்ள பிரதான புகையிரத நிலையமான கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தையடுத்து குறித்த இடத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இந்த …

Read More »