Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 9)

இலங்கை செய்திகள்

ஊரடங்கு வேளையில் சாவகச்சேரியில் காெள்ளை

ஊரடங்கு வேளையில் சாவகச்சேரியில் காெள்ளை

ஊரடங்கு வேளையில் சாவகச்சேரியில் காெள்ளை ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சாவகச்சேரி – மண்டுவில் பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன் – மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் …

Read More »

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதற்கமைய, இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் …

Read More »

ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!

ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!

ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு! நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும். இது வைத்தியர்கள் …

Read More »

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது. அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதன்படி குறிப்பிட்டளவு கால அவகாசம் இடையிடையில் மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது …

Read More »

கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு

கொரோனாவால் கோட்டக்கல்வி

கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகனான ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று காலமானார். ஆனந்தவர்ணன் , பிரபல தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இக் கொடிய கொரோனா தாக்கத்தை எதிர்க்க முடியாது உயிரிழந்துள்ளார். 30 வயது நிரம்பிய ஆனந்தவர்ணன் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழில் தூக்கில் …

Read More »

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளார். முல்லைத்தீவு – உடையார்கட்டு தெற்கை சேர்ந்த 19 வயதான சுதாகரன் சுவீகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஊரடங்கு சட்டம் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தின் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்த வீட்டில் அந்த இளைஞன் …

Read More »

நாளை 10 மணித்தியாலங்கள் விலக்கபடும் ஊரடங்கு!

நாளை 10 மணித்தியாலங்கள் விலக்கபடும் ஊரடங்கு!

நாளை 10 மணித்தியாலங்கள் விலக்கபடும் ஊரடங்கு! கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. அதற்கமைய நாளைய தினம் 10 மணித்தியாலங்கள் இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. …

Read More »

இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!

இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!

இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது! நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 20ம் திகதி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது செய்யப்பட்டதுடன், 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் …

Read More »

இலங்கையில் கொரோனாவால் ஆறாவது நபர் மரணம்

இலங்கையில் கொரோனாவால் ஆறாவது நபர் மரணம்

இலங்கையில் கொரோனாவால் ஆறாவது நபர் மரணம் இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதவாகியுள்ளது. இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 180 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 180 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 180 ஆக அதிகரிப்பு! இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,இதுவரை 38 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு தாயை கொன்று …

Read More »