Monday , October 20 2025
Home / செய்திகள் (page 501)

செய்திகள்

News

ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா படைகள் - யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட …

Read More »

வவுனியாவில் வீடு தீக்கிரை !

வவுனியாவில் வீடு தீக்கிரை

வவுனியாவில் வீடு தீக்கிரை ! வவுனியாவில் சாதிக்காதல் விவகாரம் காரணமாக காதலர் களில் ஒருவரின் வீடொன்றின் மீது தாக்குதல் ஒன்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது மேற்கண்ட சம்பவம் வவுனியா தரணிகுளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.                              

Read More »

சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு

சிரியாவின் டமாஸ்கஸ் இரட்டை குண்டுவெடிப்பில்

சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் பழைய டமாஸ்கஸ் நகரில் இன்று தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். பாப் அல்-சாகிர் பகுதியில் பயணிகள் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அந்த பஸ் கடுமையாக சேதம் அடைந்து, அதில் …

Read More »

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஆர்.கே. நகர் தொகுத்திக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என …

Read More »

மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் !

மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல்

மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் ! கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் நடத்தியதில் காயங்களுக்கு இலக்கான வர்த்தகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமரன் (வயது-32) என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார். கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் …

Read More »

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை …

Read More »

வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது

வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம்

வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தம்மை கல்வி கற்க வைத்த பெற்றோர் இன்று தாம் வேலைவாய்ப்பு இல்லாமல் நடு வீதிகளில் நின்று போராடுவதை எண்ணி வேதனை அடைவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கல்விகற்ற தாம் இன்று தொழில்வாய்ப்பை பெறமுடியாமல் பலரின் ஏழனத்திற்கு உள்ளவாது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் …

Read More »

வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர்

வாழைச்சேனை வைத்தியசாலை - கிழக்கு முதலமைச்சர்

வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சுற்றுமதில் அமைக்க 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு சுமார் 3500 அடி சுற்றுப்பரப்புக்கு சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது. …

Read More »

அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை

அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை

அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை இலங்கை மத்திய வங்கியில் பிணை, முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம்இன்றைய தினம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த மோசடி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு கடந்த 8ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் …

Read More »

வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள் : விஜயரட்ணம் ரெட்ணராஜா

வலி வடக்கு காணிகளை - விஜயரட்ணம் ரெட்ணராஜா

வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள் : விஜயரட்ணம் ரெட்ணராஜா யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி, ஊரணி, …

Read More »