வவுனியாவில் வீடு தீக்கிரை !
வவுனியாவில் சாதிக்காதல் விவகாரம் காரணமாக காதலர் களில் ஒருவரின் வீடொன்றின் மீது தாக்குதல் ஒன்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேற்கண்ட சம்பவம் வவுனியா தரணிகுளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.