Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 45)

செய்திகள்

News

கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு

கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு

கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் நியூஸிலாந்து நாடுகள் உறுதியளித்துள்ளன. இதன்படி, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு …

Read More »

பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த!

பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த

பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ​தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, மஹிந்த ​தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக உள்ள நிலையில், அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய …

Read More »

மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

மைத்திரிபால தொடந்தும் இருப்பார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம் பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் எனவும் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.   …

Read More »

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் !

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம்

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் ! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இந்தியா புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். அத்தோடு நாளை 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளார். இதேவேளை அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ டெல்லியில் வைத்து கைது …

Read More »

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்!

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு …

Read More »

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நால்வர் அடங்கிய குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, ஜோன்ஸ் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைவர் சுசாந்தா ரத்நாயக்க மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவின் முன்னாள் …

Read More »

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய

கோட்டாபய

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல …

Read More »

யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்!

ரணிலின் திடீர் அறிவிப்பு

யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் …

Read More »

நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா

விஜயகலா

நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா மக்களை திசை திருப்பிவிட்டு இளைஞர் யுவதிகளை ஏமாற்றி , வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக உறுதி வழங்கிய ஐ.தே.க கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இருந்த அனைத்த பொருட்களையும் கொழும்புக்கு இடமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் அவரது வாகன ரயரைக் கூட கொழும்பு எடுத்துசென்றுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இவ்வாறான நிலையில் அவர் தற்போது நாட்டை விட்டு …

Read More »

கோதுமை மா விலையில் மாற்றம்!

கோதுமை மா விலை

கோதுமை மா விலையில் மாற்றம்! அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோதுமை மா விலை உயர்வினை பிறிமா நிறுவனம் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு விலை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்dஇருந்தது. இதன் காரணமாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் …

Read More »