Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 42)

செய்திகள்

News

சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த

சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த

சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியின் கீழ் ”இதயம்” சின்னத்தினை பயன்படுத்த சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொன்சேகாவின் நெருக்கமான ஒருவரான சேனக்க என்பவருக்குச் சொந்தமான ”அப்பே ஜாதிக பெரமுன ” என்ற கட்சியின் பெயரை மாற்றி ” ஜாதிக்க சமகி பலவேகய ” என்று பெயரிடவும் அந்தக் கட்சியின் தொலைபேசி …

Read More »

நாடு திரும்பினார் பிரதமர்

நாடு திரும்பினார் பிரதமர்

நாடு திரும்பினார் பிரதமர் இந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த இன்று நாடு திரும்பியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றார். இந்நிலையில் விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் 12.45 அளவில் நாடு திரும்பினார். அவரின் இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த …

Read More »

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் !

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் !

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் ! சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி இதயம் சின்னத்தில் களமிறங்கும் என தெரிகிறது. இன்று மாலை நடைபெறும் ஐ.தே.கவின் செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணியின் பெயர், சின்னம், பொதுச்செயலாளர் விபரங்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னதாக, கட்சியின் பிரமுகர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி விபரங்களை இறுதி செய்துள்ளனர். மங்கள சமரவீர தலைமையிலான“அபே ஜாதிக பெரமுன” மற்றும் ஐக்கிய தேசிய …

Read More »

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் !

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் !

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் ! யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பெப்.10) திங்கட்கிழமை பவுணுக்கு 200 ரூபாயால் உயர்வடைந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் ஜனவரியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பின் லேசாக குறைந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் முதலீட்டாளர்கள் அதிக …

Read More »

இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!

இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை

இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக …

Read More »

சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி ‘ஒன்றுபட்ட தேசிய சக்தி’ எனும் பெயரில் களமிறங்கவுள்ளதுடன் , தேர்தல் சின்னமாக இதயத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்சியின் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும், …

Read More »

பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ?

பொதுத்தேர்தலில்

பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளில் யாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப்போகும் என்ற இரகசிய கணிப்பீட்டு அறிக்கை ஒன்று அம்பலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கரங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன்படி பொதுதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 130 தொடக்கம் 135க்கு இடைப்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. …

Read More »

முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி

முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 04 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு இன்று கூடவுள்ளது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. கூட்டணியின் பொதுச்செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இன்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்க …

Read More »

கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது!

கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது! கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்கள் புதையல் தோண்ட முற்பட்டவேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைதானவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், …

Read More »

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்!

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள்

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்! இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட ஏனைய வௌிநாடுகளும் அவ்வாறான திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார். இவை அனைத்தும் …

Read More »