Friday , March 29 2024
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

News

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இலங்கையில் இன்று (22) 11 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 62 பேருக்கு இதுவரை புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 210 …

Read More »

ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு

ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு

ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று (21) காலை ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் …

Read More »

இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு

இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு

இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு பாகிஸ்தானில் சிக்கியுள்ள 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது. இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகர் நோக்கி பயணித்துள்ளது. குறித்த விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட 17 அலுவலகர்கள் காணப்படுவதாகவும் இன்று இரவு 7.45 மணியளவில் குறித்த விமானம் பாகிஸ்தானிலிருந்து மாணவர்களுடன் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு இலங்கையில் கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்புவதால், குணமடைந்தோர் எண்ணிக்கை நூறை அடைந்தது. மேலும் 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இந்திய கடற்படை வீரர்கள் 21 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மும்பாயில் உள்ள கடற்படை வீரர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மும்பாய் நகரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடற்படை வீரர்களுடன் தொடர்பை பேணியவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஎன்எஸ் ஆங்கிரே கடற்படை குடியிருப்பில் தங்கியிருந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர். பயனுள்ள …

Read More »

ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் (மார்ச்-20) தொடக்கம் கடந்த 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இது தொடர்பில் 100 இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்போது, 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். …

Read More »

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள்

வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள்

வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள் வவுனியா மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 17) 14 பேருக்கு கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டது என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர்

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை - நிதி அமைச்சர்

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 8% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லு மைர் கூறினார். ஹோட்டல் மற்றும் உணவகங்கள் போன்ற சில துறைகள் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக மே 11 முதல் மீண்டும் தொடங்க முடியாது, பகுதி வேலையின்மை நீடிக்கும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் அவசர நடவடிக்கைகளை பிரான்ஸ் இன்னும் ஒரு …

Read More »

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டு, 195.78 ரூபாயைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகராக 200 ரூபாயைத் தாண்டி வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த வாரம் 2.3 சதவீத ஏற்றத்தைக் கண்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »