Friday , August 29 2025
Home / செய்திகள் (page 21)

செய்திகள்

News

ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! கொரோனா – இராணுவ …

Read More »

பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!

பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!

பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்ஷ, கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது பக்ஷில் ராஜபக்ச, பத்தரமுல்லையிலுள்ள தனது இல்லத்தில சுய மருத்துவ சோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள் …

Read More »

நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன

நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை - பந்துல குணவர்தன

நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன தனியார் நிறுவனங்கள் மற்றும் சதோச உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் அத்தியவசிய பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அச்சுறுத்தலான ஓர் நிலை காணப்படுகின்ற போதிலும் உணவுக்கு பஞ்சமில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு! யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் …

Read More »

கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்

கொரோனா - இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்

கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள் நாடு முழுவதிலும் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்காக மக்கள் …

Read More »

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது! ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேரள கஞ்சா வைத்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் …

Read More »

யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்!

யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்!

யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்! யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், …

Read More »

ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கையில், ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சுமார் 19,644 பேர் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆக உயிர்ந்துள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது! கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு …

Read More »

கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை கொரோனா வைரஸானது நாடு முழுவதிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் இன்னும் முழுமையான திட்டமொன்றினை முன்வைக்காததன் காரணமாகவே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது! அமெரிக்க டொலருகு்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு! இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 …

Read More »