Tuesday , June 10 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸில் காதல் தோல்வி பற்றி பேசிய ஜனனி ஐயர்! அவரை காதலித்து ஏமாற்றியது யார்?

பிக்பாஸில் காதல் தோல்வி பற்றி பேசிய ஜனனி ஐயர்! அவரை காதலித்து ஏமாற்றியது யார்?

நடிகை ஜனனி ஐயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் இன்று தன் காதல் தோல்வி பற்றி முதல் முறையாக பேசினார்.

ஜனனி ஐயரை சென்ற வருடம் அவரின் காதலர் விட்டுவிட்ட சென்றுவிட்டாராம். காரணம் பணம் தான். அவரின் ஸ்டேட்டஸுக்கு ஜனனி குடும்பம் செட் ஆகாது என கூறி பிரேக்அப் செய்துவிட்டாராம்.

“அவர் இப்படி சொன்னதால் எனக்கு வெறி வந்தது இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று. தைரியம் இல்லாத ஆண்களை யாரும் காதலிக்காதீர்கள்” என ஜனனி ஐயர் கூறியுள்ளார்.

இருப்பினும் ஜனனி ஐயர் தான் காதலித்தவரின் பெயரை சொல்லவில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv