Monday , June 23 2025
Home / தமிழ்மாறன் (page 111)

தமிழ்மாறன்

பக்கசார்பற்ற செயன்முறைகளை ஸ்ரீலங்கா உறுதிப்படுத்த வேண்டும்; பிரித்தானியா

பக்கசார்பற்ற செயன்முறைகளை ஸ்ரீலங்கா

பக்கசார்பற்ற செயன்முறைகளை ஸ்ரீலங்கா உறுதிப்படுத்த வேண்டும்: பிரித்தானியா நம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற செயன்முறைகளை உறுதிப்படுத்துவது முக்கியம் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய தூதரக பேச்சாளர், “நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையே பிரித்தானியா …

Read More »

சீன பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீலங்காவுக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீலங்காவுக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர விஜயம்மேற்கொண்டு சிறிலங்கா செல்லவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இந்தப் பயணம் அவசரஅவசரமாகத் திட்டமிடப்பட்டது என்றும், பிராந்தியத்தில் மேலும் சில நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் அனைத்து …

Read More »

பதின்மூன்றாம் நாளாக இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

பதின்மூன்றாம் நாளாக இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று பதின்மூன்றாம் நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தொடர்கின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்ததாகவும் எனினும் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். …

Read More »

மக்கள் பிரச்சனை தீர்க்க இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவிக்க வேண்டும்

மக்கள் பிரச்சனை

மக்கள் பிரச்சனை தீர்க்க இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவிக்க வேண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் உட்பட கட்டடத் தொகுதிகளை விடுவித்தால் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் முன்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறந்த அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் சிதைக்கப்பட்ட …

Read More »

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை

இறுதி யுத்தத்தில்

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி அவரிடமே தங்கள் குடும்பத்தவர்கள் சரணடைந்தனர் …

Read More »

சம்மந்தன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்

சம்மந்தன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்

சம்மந்தன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ளைத்தேடி அலையும் குடும்ப சங்கத்தினர் இன்று (19) மாலை 4.45 மணியளவில் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனின் வீட்டின் பிரதான நுழைவாயலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 15 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை இதுவரைக்கும் எதுவித முடிவுகளும் கிடைக்காத பட்ஷத்தில் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரியே …

Read More »

நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை: நவி. அம்மையார் உறுதி

நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம்

நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை: நவி. அம்மையார் உறுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் இலங்கையில் நல்லிணக்கமும் மீள் உருவாக்கம் போன்ற இலக்குகளை அடைவது சாத்தியமாகாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் …

Read More »

பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா

பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ்

பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா நம்பிக்கையிழந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பிரபாகரன் இந்தியா சென்று, போரில் ஈடுபடுவதில்லை என சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு உறுதியளித்திருந்தார். எனினும், அக்காலப்பகுதியில் குறித்த ஒப்பந்தத்தினை மீறி, சீனன்குடா பகுதியில் …

Read More »

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர்ஜோன் ரெறி

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர்

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர்ஜோன் ரெறி கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர் ஜோன் ரெறி முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்துள்ளார். முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்த அவர் அங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரில் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த பயணத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய …

Read More »

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர் சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சாங் சங்கூவன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்காவிற்கு வருகை தரவுள்ளார். இவர் இந்த விஜயத்தை இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் 19 பிரதிநிதிகளும் வருகை தரவுள்ளனர். இதன் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இரு நாட்டுக்குமிடையிலான …

Read More »