வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 120 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 155 பேர் …
Read More »பார்வையை பறிகொடுத்த வாலிபர்
வாலிபர் ஒருவர் தனது ஆசை காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டு, அதிக கிளர்ச்சியின் மூலம் அதீத உச்சத்தை எட்டி, ஒற்றைக்கண்ணில் பார்வை போய் மீண்ட சம்பவம் லண்டனில் நடந்து முடிந்துள்ளது. லண்டலில் வசித்து வரும் 29வயதான ஒரு வாலிபர் தனது காதலியுடன், இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபட்டு, கிளைமேக்ஸில் உச்சம் அடைந்து அதிக ஆர்கஸம் அடைந்தார். காலையில், அவர் தெருவில் இறங்கி நடக்கும் போது, அவரின் இடது கண்ணில் மட்டும் பார்வை …
Read More »மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு
தனது மனைவியும், நடிகையுமான நிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருகிறார் கணேஷ் வெங்கட்ராம். ஏற்கனவே நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதல் மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாடு சென்ற கணேஷ், தலைகிழாக தொங்கி இருவரும் லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு பலரின் …
Read More »அழிவின் ஆரம்பமா ?
இரவுக்கும் பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிப் கோட்ஜஸ் என்பவர் அவரது குழுவினருடன் சேர்ந்து பூமியின் பகல் நேரம் குறித்து கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார். தற்போது அந்த ஆராய்ச்சியின் ஆய்வு குறித்து அறிக்கையை கட்டுரையாக ‘சைன்ஸ் அட்வான்ஸ்’ என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் பூமியின் பல இடங்களில் இரவுக்கும், பகலுக்கும் …
Read More »தொப்பி அணியும் தினகரன் – ஆர்.கே.நகரில் போட்டி
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 5ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெறும். மனுவை வாபஸ் பெறுவதற்கு டிசம்பர் 7ம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி …
Read More »அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு
சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக இன்று நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்துள்ளதால் நாளை நடைபெறும் பல்கலைகழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இன்று இரவு சென்னை உள்பட …
Read More »விடுமுறை மாற்றத்தால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்
தமிழக அரசு விடுமுறை பட்டியலில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி மிலாடிநபி காரணமாக விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நவம்பர் 19ஆம் தேதி பிறை தென்பட்டுள்ளதால் டிசம்பர் 2ஆம் தேதியே மிலாடி நபி என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் ஒன்றுக்கு பதில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசின் தலைமை காஜி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இவரது …
Read More »மாணவர்களுடன் உடலுறவு வைத்த பள்ளி ஆசிரியை கைது….
அமெரிக்காவில் உள்ள பள்ளியின் ஆசிரியை அங்கு படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ எனும் இடத்தில் உள்ள ஒரு இடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மட்லின் மார்க்ஸ். இவர் 17 வயது மாணவர் ஒருவருடன் கடந்த ஜூன் மாதம் உடலுறவில் ஈடுபட்டதும், 16 வயது மாணவருடன் கடந்த செப்டம்பர் மாதம் உறவில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் தனது நிர்வாண புகைப்படங்களை பல மாணவர்களுக்கு …
Read More »டிசம்பர் 14-ல் ஆர்.கே.நகர் தேர்தலா? டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகவுள்ள நிலையிலும் அவருடைய தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிக்கும் நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்று …
Read More »தனிக்கட்சி தொடங்கும் நெருக்கடியில் தினகரன் – பின்னணி என்ன?
இரட்டை இலை சின்னம் கை விட்டு போய் விட்டதால் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டது. இனிமேல், அதிமுக என்கிற கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி – ஓபிஎஸ் அணியால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், ஏற்கனவே இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியையும், எடப்பாடி அணியினர் பறித்துவிட்டனர். …
Read More »