பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின் ரீச் உச்சத்தை தொட்டது. இந்தவாரம் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளனர். இதன் புரோமோ வெளியானது. இதில் ஆரவ் ஓவியா எதிரே உட்கார்ந்து, வெளியே வந்ததற்கு பிறகு லைப் எப்படியிருக்கு என்று கேட்டார். அதற்கு ஓவியா ரொம்ப நல்லாயிருக்கு என்றார். மாகாபா …
Read More »நீங்கள் பார்க்காத ஓவியாவின் இன்னொரு முகம் இது தான்…
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 வது நாள் முடிந்தும் கூட இன்னும் ஓவியா புகழ் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. நாளுக்கு நாள் யாரவது ஓவியாவை புகழ்ந்து கொண்டே தான் இருகிறார்கள். ஆனால் பிக் பாஸில் பங்கேற்ற ஒரு சிலரோ அவரை தவறாக பேசுகிறார்கள். அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுயா ஓவியாவை பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?.. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அனைவராலும் …
Read More »பிக்பாஸ் சுஜாவால் தங்கைக்கு நேர்ந்த கதி? காரணம் தெரிந்தால் வருத்தப்படுவீங்க?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன் தங்கைக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சுஜா ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து அவரை தவறாக விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை. என்று கூறினார். …
Read More »சிவகார்த்திகேயன், சிம்பு ஓவியாவிடம் கூறியது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து காதல் தோல்வியால் மனமுடைந்து வெளியே வந்தார். அவர் வெளியே வந்தவுடன் உடனே போன் செய்து ஆறுதல் கூறியது சிவகார்த்திகேயனும், சிம்புவும் தானாம். தைரியமாக இருங்கள், இது உங்களுக்கு ஒரு நல்ல வழியை இனி காட்டும் என்று ஆறுதல் சொன்னார்களாம். ஹீரோயின்களில் கீர்த்தி சுரேஷ் ஓவியாவை சந்தித்து பிக்பாஸ் குறித்து பேசினாராம், சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓவியா …
Read More »தன்னை காவி என்று சொன்னவர்களுக்கு கமல் கொடுத்த பதிலடி
கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். எந்த ஒரு கேள்விக்கும் உடனே பதில் அளிக்கின்றார், இவருக்கு சமீப நாட்களாக கொஞ்சம் உடல்நலம் முடியாமல் ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பகுதியில் ‘பலரும் டெல்லி சொல்லும் உடையை நான் அணிந்திருக்கிறேன் என்று கேட்கிறார்கள். மேலும், கறுப்ப்கறுப்பு சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம். காந்தியைக்கூட …
Read More »ஓவியாவை காப்பாற்றுவதற்காக நான் இதை செய்தேன்! உண்மையை சொன்ன சினேகன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சினேகன். இவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டாகிவிட்டது. கவிஞர், கவிஞர் என பலரும் இவரை அழைக்க அனைவருக்கும் ஆதரவாய் நின்றார். ஓவியா, ஆரவ் விசயத்தில் சினேகனும் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். மருத்துவமுத்தம் கான்சப்டில் சினேகன் பெயரும் அடிபட்டது. ஓவியா மன உளைச்சலில் இருந்த போது சினேகன் மிகுந்த ஆதரவாக இருந்தார் என்பதையும் பார்த்திருப்போம். இது குறித்து அவர் பேசிய போது …
Read More »இங்க பாருங்க பா திரிஷாவோட புது முயற்சி..!
பிரபல நடிகை த்ரிஷா, எப்போதும் சீரோ சைஸ் ஹீரோயின் தான். ஆனாலும் அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் 96 படத்தின் பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவியாக நடிக்கிறார். இதற்காக 30 வயதை கடந்த த்ரிஷா உடல் இளைத்துள்ளார். முன்பு தான் உடல் இளைத்த படத்தை வெளியிட்ட ரசிகர்கள் மீது கோபப்பட்ட த்ரிஷா, இப்போது தானே வெளியிட்டிருக்கிறார். தற்போது கர்ஜனை படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் …
Read More »ஓவியாவிற்கு புகழ் பெற தகுதி இல்லை ஜூலி
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்ததை அடுத்து அதில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் சில பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு தான் அதிக புகழ் மற்றும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், அவர் தற்போது பல ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதே போல ஜூலி, காயத்ரியின் பெயர் பயங்கரமாக கெட்டு விட்டது. ஜூலி எங்கே சென்றாலும் அவரை ஓவியாவின் ரசிகர்கள் …
Read More »ஓவியாவின் புகழை பார்த்து பொறாமைப்பட்டேன்…!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் பெரும் புகழ் அடைந்தவர். சிலருக்கு எதிர்மறையான பிம்பம் கிடைத்தது. ஓவியாவுக்கு கிடைத்த பேரும், புகழும் மற்ற யாரும் எதிர்பாராத ஒன்று. முக்கியமாக மற்ற போட்டியாளர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஓவியா இருந்தபோது மற்ற போட்டியாளர்களுக்கு கிடைக்கவில்லை. வெளியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. Loading…
Read More »பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் நீதி வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் குளப்பிட்டிப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். மாணவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வு சுன்னாகத்தில் நேற்று மாணவன் சுலக்சனின் இல்லத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் கொலைக்கு நீதி …
Read More »