Wednesday , August 27 2025
Home / அருள் (page 281)

அருள்

இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை குழப்பியடிக்கத் தயாராகிறது மஹிந்த அணி!

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த விவாதத்தையும், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியையும் கைவிடுமாறு கோரி மஹிந்த அணியான பொது எதிரணி போராட்டம் நடத்தவுள்ளது. விவாதம் ஆரம்பமாகும் 30ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாகவே குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாரிய அளவிலான மக்கள் தொகையையும் அந்தப் …

Read More »

மைத்திரி – மஹிந்த விரைவில் நேருக்கு நேர் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பொது எதிரணி பக்கமிருக்கும் சு.க. உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையிலேயே, சு.கவின் மூத்த அமைச்சர்களின் மத்தியஸ்தத்துடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்போது இணைந்து பயணிக்க வருமாறு மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஜனாதிபதி மைத்திரி …

Read More »

தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசமைப்பே உருவாக வேண்டும்!

“வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழ் பேசும் மக்கள் மிகுந்த …

Read More »

அரசியல் கைதிகள் விடயம்: விரைந்த தீர்வு அவசியம்

யாழ். பல்கலை

அரசியல் கைதிகள் விடயத்துக்கு விரைந்த தீர்வு அவசியம் என யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம்ஓர் அறிக்கையூடாகக் கோரியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- “இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவது நாட்டின் நல்லாட்சியையும் குறிப்பாக சட்டவாட்சியின் பொறுப்புக்கூறும் தன்மையையும் கேள்விக்கு …

Read More »

யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு சட்டமாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றது இலங்கை ஆசிரியர் சங்கம். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஷன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக ஒரு வருடம் கடந்த நிலையிலும் மேல் நீதிமன்றத்தில் …

Read More »

கடன் தொல்லையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்துச் சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும். இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும். அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்? மேடம் தயிரைக் …

Read More »

இன்றைய ராசிபலன் 22.10.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்து கொடுத்துபோவது நல்லது. சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வேலைச் சுமை மிகுந்த நாள். ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் …

Read More »

அரை குறை ஆடையுடன் ஓவியா செய்த கேவலமான செயல் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களின் வின்னர் ஓவியாதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஓவியாவை அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவும் ஒரு தேவதையாகவும் நினைத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷணுவுடன் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடிக்கும் ஓவியா அவருடன் ஒரு குத்தாட்டமும் ஆடியுள்ளார். இந்த பாடலின் கவர்ச்சி ஸ்டில் ஒன்றை விஷ்ணு தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார். ஓவியாவை விஷ்ணுவுடன் கவர்ச்சியாக பார்த்த ஓவியா …

Read More »

மருத்துவ முத்தம்! ஓவியாவின் பதில் இதுதான்

பிக்பாஸ் புகழ் ஓவியா மருத்துவ முத்தம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு ஆதரவாக ஓவியா ஆர்மியே உருவானது, ஓவியாவின் கலகலப்பான பேச்சும், உண்மைத்தன்மையும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று நடந்த பிரஸ் மீட்டில் மருத்துவ முத்தம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என்ன அது? ம்ம்ம்.. மருத்துவத்துக்காக கொடுக்கப்பட்ட ஒரு முத்தமாக இருந்துட்டு போகட்டும்.. அவ்வளவு தான் என பதலளித்தார். Loading…

Read More »

சுஜாவிற்கு ஓவியா கொடுத்த பரிசு!

ஓவியா வழங்கிய முத்தம் தான் தனக்கு அவர் தந்த பிறந்த நாள் பரிசு என்றும் அதற்கு தன்னுடைய நன்றிகள் எனவும் சுஜா வருணி தெரிவித்துள்ளார். ஓவியாவுடனான நட்பு குறித்தும் பிறந்த நாள் குறித்தும் சுஜா வருணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சுஜா வருணியும், ஓவியாவும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த நிலையில், பிக் பொஸ் வீட்டில் …

Read More »