Tuesday , August 26 2025
Home / அருள் (page 175)

அருள்

அதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன்றம் அதிரடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் எம்.எல்.ஏவும், நடிகருமான கருனாஸ். அவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். எம்.எல்.ஏ. கருணாஸ் மீது …

Read More »

கடை­சி­யில் பழி தமி­ழர்­கள் மீதா?

இலங்­கை­யின் இனப் பிரச்­சினை தொடர்­பாக மங்­கள முன­சிங்க தலை­மை­யி­லான நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு முன்­வைத்த யோச­னை­க­ளுக்கு அன்று தமிழ்க் கட்­சி­கள் இணங்­கி­யி­ருந்­தால் நாடு புதி­ய­தொரு வர­லாற்­றில் பய­ணித்­தி­ருக்­கும் என்று கூறி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. இட­து­சா­ரிக் கட்சி ஊடா­கத் தனது அர­சி­யல் பய­ணத்­தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த தலை­வ­ராக வளர்ந்­த­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இரா­ஜ­தந்­தி­ரி­யா­க­வும் இருந்­த­வ­ரு­மான மங்­கள முன­சிங்க தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த அனு­தா­பத் …

Read More »

தலைமை மாறினால் களமிறங்கத் தயார்

தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார். எதிர்­வரும் மாதம் 25 ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு …

Read More »

இன்றைய ராசிபலன் 23.09.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியைமேலதிகாரி ஆதரிப்பார். சிறப்பான நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் முக்கிய …

Read More »

நான்தான் ஜனாதிபதியையே தேர்வு செய்தேன்: ஒரே போடாய் போட்ட கருணாஸ்

இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதைல் பின்வருமாறு, நான் 2009 ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். இதுவரை என் மீதும், என் தொண்டர்கள் மீதும் எந்த ஒரு வழக்கும் இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோவை பாருங்கள். 47 நிமிடங்கள் நான் பேசியுள்ளேன். இத்தனை வருடங்களாக பொதுக் கூட்டங்களை பேசி வருகிறேன். என்றைக்கும் ஒரு ஜாதிக்கு எதிராக கருத்து சொன்னது …

Read More »

இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. பல நாட்களாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு இன்னும் சில தினங்களில் விடுதலை தான். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆகவுள்ளதாக சென்ற வாரமே கமல் கூறியிருந்தார். தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி பாலாஜி, யாசிகா ஆகியோர் தான் எலிமினேட் ஆனதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா தொடர்வது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் பைனலுக்கு ஜனனி, …

Read More »

எள்ளெண்ணெய் எரிக்கும் வழிபாட்டில் மக்கள்!!

“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை இன்று மக்கள் ஆர்வத்துடன் செய்து வருவதை அவதனிக்க முடிந்துள்ளது.

Read More »

விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல

தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், …

Read More »

சனிதோஷம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி பெற இதை மட்டும் செய்தால் போதும்

ஒவ்­வோர் ஆண்­டும் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற சனிக்­கி­ழ­மை­கள் தோறும் சனி­ப­க­வானை நினைந்து மனம்,வாக்கு,மெய்­யால் வழி­பாடு இயற்­று­கின்ற மரபை இந்­துக்­கள் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர். இக்­கா­லப்­ப­கு­தி­யில் அதி­காலை வேளை­யில் எழுந்து நீராடி, தோய்த்­து­லர்ந்து ஆடை­கள் அணிந்து அடி­ய­வர்­கள் ஆலய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வர். சைவ ஆசார முறைப்­படி உணவு சமைப்­பர். வாழை இலை­யில் பழம், பாக்கு, வெற்­றி­லை­யோடு அன்­ன­மிட்டு அதற்கு உகந்த கறி­க­ளைச் சேர்த்து சனீஸ்­வ­ர­னுக்கு நிவே­த­னம் செய்­வர். காகத்­துக்­குச் சாதம் வைத்து வழி­பாடு …

Read More »