Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இன்று காலை தொடருந்து மோதியதில் 10 மாடுகள் பலி

இன்று காலை தொடருந்து மோதியதில் 10 மாடுகள் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து மோதி 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து ஒன்றே , கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியதாக தெரிவிக்கபடுகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv