யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார் யாழில் பூசகர் ஒருவரை வாளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு குப்பிளானில் நடந்தது. இரவு பூஜை முடித்து வீடு திரும்பும் போது மற்றொரு கோவிலின் தேவைக்காக வாளை பூசாரி கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், பூசாரியிடம் பயங்கர ஆயுதம் இருப்பதை கண்டு அதிர்ந்து, கைது செய்துள்ளனர். அவர் பொலிஸ் நிலையம் …
Read More »