இலங்கை மதுபான நிலையங்கள் மூடல் காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடியிருக்கப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறித்தலின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் ஆரியதாஸ போதரகம குறிப்பிட்டுள்ளார். கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் உபாயமாக அரசாங்கம் மேற்கொள்ளும் செய்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை …
Read More »