பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 ஆக அதிகரிப்பு…!! – அண்மைய செய்தி கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 28 ஆம் திகதி ஒரே நாளில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். Oise மாவட்டத்தைச் சேர்ந்த பிரெஞ்சு பேராசியர் ஒருவர் கொரோனா தாக்கத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவ் மாவட்டம் முழுவதும் தீவிர …
Read More »