மாகியப்புலம் வீதி, ஏழாலை வடக்கினைப் பிறப்பிடமாகவும், மாணிக்கர் வீதி, இணுவில் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அருணாசலம் 06.12.2017 புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா – செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், சோதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பார்வதியின் அன்புத் தம்பியும், நாகேஸ்வரி, திருஞானசெல்வம் (இந்தியா), ஞானகாந்தன் (ஜேர்மனி), ஞானதாஸ் (சுவிஸ்), யோகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், …
Read More »