தேர்தலை நடத்துவத்திற்கு 3 மாதத்திற்கு மேல் ஆகலாம் ஜனாதிபதி தெரிவிப்பு தேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது என நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், ‘நீதிமன்ற தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். அப்படியாயின் இன்னும் மூன்று மாத காலங்களுக்கு …
Read More »