Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேர்தலை நடத்துவத்திற்கு 3 மாதத்திற்கு மேல் ஆகலாம் ஜனாதிபதி தெரிவிப்பு

தேர்தலை நடத்துவத்திற்கு 3 மாதத்திற்கு மேல் ஆகலாம் ஜனாதிபதி தெரிவிப்பு

தேர்தலை நடத்துவத்திற்கு 3 மாதத்திற்கு மேல் ஆகலாம் ஜனாதிபதி தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது என நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்,

‘நீதிமன்ற தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

அப்படியாயின் இன்னும் மூன்று மாத காலங்களுக்கு தேர்தல் இழுபடப் போகிறது. ஏற்கனவே 3 மாதம் இழுபட்டதால் மொத்தமாக 6 மாதம் நாட்டின் பணிகள் தடைப்பட்டு கிடக்கும் நிலைமை உருவாகியுள்ளது’. – என்றார்.

இதேவேளை ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லையென்றும் சில அதிகாரிகளே ஒத்துழைப்பை வழங்க மறுக்கிறார்களென்றும் ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv