நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் …
Read More »ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!
ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு! ” ஐக்கிய மக்கள் சக்தியின் கதவும் திறந்தே உள்ளது.எனவே, ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய உறுப்பினர்கள் இக்கூட்டணியில் இணையலாம்.” – என்று சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய சஜித் பிரேமதாச, “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரின் ஆசியுடன் கட்சி அனுமதித்த வேலைத்திட்டத்தையே நாம் முன்னெடுத்துசெல்கின்றோம். புதிய கூட்டணி அமைப்பதற்கும், …
Read More »