கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு கொரோனா நோய் தொற்று பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மத்திய நிலையங்களை அமைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பை சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் …
Read More »