200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று தற்போது பிரான்சில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 130 இருந்து 200 ஆக அதிகரித்துள்ளதென அதிகார பூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் 3 பேர் இதன் மூலம் உயிரிழந்து உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே …
Read More »இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி! கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐடிஎச் மருத்துவமனை இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். இரண்டு பேரும் காய்ச்சல் …
Read More »கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை…! அதிர்ச்சியில் மருத்துவர்கள்
கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை…! அதிர்ச்சியில் மருத்துவர்கள் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த 17 நாட்களேயான குழந்தை வைரஸ் தொடர்பான எந்த வித சிகிச்சையும் இன்றி அதன் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கையும் கடந்த நாட்களை விட குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. …
Read More »