கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல் Drancy பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலை l’école maternelle Jacqueline-Quatremaire இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளமையால் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 17 மார்ச் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு …
Read More »