அராலியைப் பிறப்பிடமாகவும் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம் 13.11.2017 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை – அம்பியபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற தளையசிங்கம் மற்றும் நவமணி தம்பதியரின் மருமகனும் அசோகமலரின் அன்புக் கணவரும் நடராசா காலஞ்சென்ற துரையப்பா மற்றும் செல்வராசா காலஞ்சென்ற மாணிக்கராசா மற்றும் பாக்கியவதி காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.11.2017) வியாழக்கிழமை மு.ப 10.30 மணியளவில் நடைபெற்று …
Read More »