இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி! ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் வலுத்துள்ள நிலையில் ரணில் மற்றும் சஜித் அணிகளை ஒன்றிணைத்து பொதுத்தேர்தலை ஓரணியாக எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் இரு அணிகளுமே தனிவழிப் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தமது கட்சி யானை சின்னத்தின்கீழ் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் …
Read More »