அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு ” இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தை கண்டிக்கும் வகையில் 1984 இல் தனது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பதவியை க. அன்பழகன் இராஜினாமா செய்தார். இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். எனவே அன்னாரின் இறப்பு இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.” இவ்வாறு இலங்கை தொழிலாளர் …
Read More »