Thursday , February 6 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து

மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து

கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது:

நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், அவர் மக்களுக்கு புரியும்படி பேசினால் நன்றாக இருக்கும். சென்னை மக்கள் வெள்ளத்தால் அவதியுறும் போது, சேலத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். நிலைமை இப்படி இருந்தால், வெள்ள நிவாரண பணி எப்படி சரியாக நடைபெறும் என்றார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …