Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதலான் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளனர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி வரும் டிசம்பர் 5-ம் தேதி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியில் கலந்து கொள்ள தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை-முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …