Monday , October 20 2025
Home / செய்திகள் (page 513)

செய்திகள்

News

ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள்

ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் - கேப்பாபுலவு மக்கள்

ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள் காணிக்குள் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். அறுபது வருடங்களாக தாம் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தமது பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதலாம் திகதியிலிருந்து தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தபோராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆறு தலைமுறையாக தாம் வாழ்ந்து …

Read More »

நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர்

நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர்

நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான நல்லாட்சியின் நகர்விற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) …

Read More »

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்

ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் ஐவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் …

Read More »

தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை

தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: மாவை

தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலவரையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் …

Read More »

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி.

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லை

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி. இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் இடையே 4,096 கி.மீ. தூரம் எல்லைப்பகுதி உள்ளது. அதில் மேற்கு வங்காள மாநிலத்தில் 2,216.7 கி.மீட்டர் தூரமும், அசாமில் 263 கி.மீ. தூரமும், மேகாலயாவில் 443 கி.மீ.தூரமும், திரிபுராவில் 856 கி.மீட்டர் மற்றும் மிசோரமில் 318 கி.மீட்டர் தூரமும் இடம் பெற்றுள்ளது. அதன் வழியாக வங்காள தேசத்தில் இருந்து இந்திய கள்ள ரூபாய் …

Read More »

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வங்காள தேசத்தில் திருமண வயது வரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திருமண சட்டத்தில் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 14 …

Read More »

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான உள்நாட்டினர் வருகை தருவதுண்டு. இப்பகுதியில் உள்ள செங்குத்தான மலை முகடுகள் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களை கவர்ந்திழுப்பதால் வெளிநாடுகளை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்கள் இங்கே பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரு மலைகளை …

Read More »

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). கடந்த மாதம் 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த இவரை 2 பெண்கள் ‘விஎக்ஸ்’ என்ற கொடிய ரசாயனத்தை பயன்படுத்தி படுகொலை செய்தனர். இந்த ரசாயனம் ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டதாகும். கிம் ஜாங் நாம் கொலை தொடர்பாக வியட்நாம் …

Read More »

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர் அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜான் எட்வரடு இவர் தன் மனைவி திரிஷுடன் வசித்து வருகிறார். இவர் உலகுக்கு ஒரு நல்ல ஆலோசனை கூற ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டுள்ளார். அதன்படி மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு புதைக்க …

Read More »

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி

தேசியவாதம் - அருண் ஜெட்லி

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேதனை தெரிவித்தார். சர்ச்சை: உ.பி., சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை(மார்ச் 4) நடைபெறுகிறது. இந்நிலையில் வாரணாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: தேசியவாதம் என்ற விவாதத்தை எதிர்கட்சிகள் தான் துவக்கி வைத்தன. டில்லி ராம்ஜாஸ் …

Read More »