தரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி – எரான் விக்ரமரட்ன நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடசாலைகளில் 13 ஆண்டுகள் மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், …
Read More »ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை
ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாமல் மிகவும் வறட்சியுடன் காணப்படுகிறது. தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் மழை பெய்தது. …
Read More »மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர்
மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்கு நீதிபதிகள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என பிரதம Def Justice piriyacatன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். புதிய பிரதம நீதியரசர் உச்ச நீதிமன்றில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்விலேயே மேற்படி கூறியுள்ளார். மேலும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான கடமையாகும் என்பதுடன் சட்டத்தில் வழியில் எனது அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்குவேன் எனவும் …
Read More »மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம்
மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம் ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம் பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர திசாநாயக்கவால் எழுப்பப்பட்ட வினாவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளித்து கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்காவின் …
Read More »கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது
கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படுவது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இந்த நகர்வானது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து ஐ.நா மனித உரிமை பேரவைக்கு போரினால் …
Read More »தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்
தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களிடம் மாவட்ட கலெக்டர் நடராஜ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. மீனவரை சுட்டுக்கொன்ற …
Read More »வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார்
வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடும் வறட்சி காரணமாக வறண்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எப்போதும் இல்லாத வறட்சியால் விளைச்சல் இல்லாமல் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகளின் …
Read More »ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பட்டியலை சரிபார்த்து அதில் பிழை அல்லது திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அதனை ஆன்லைன் மூலம் வருகிற 20ஆம் தேதிக்குள் பயனாளிகளே சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக …
Read More »ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன்
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தலைமை கழகம் வந்து ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். இந்த இயக்கம் நாளுக்கு …
Read More »டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு
டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய ‘விசா’ தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சோமாலியா, லிபியா, சூடான், ஏமன் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகள் மீது 90 நாட்கள் விசா தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் …
Read More »