ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை கைப்பற்றிய துருக்கி அரசின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை துருக்கி அரசின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆளும் பஷார் அல் ஆஸாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவை அளித்து வருகின்றன. …
Read More »மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை
மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டார். எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (88). சர்வாதிகாரியான இவர் கடந்த 29 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார். அவரது குடும்ப ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. புரட்சியை ஒடுக்க முபாரக் ராணுவ நடவடிக்கை எடுத்தார். அதில் …
Read More »பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த அமரீந்தர் சிங் முடிவு
பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த அமரீந்தர் சிங் முடிவு நிதி நெருக்கடி காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்திட, பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமரீந்தர் சிங் முடிவு செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் முதல்மந்திரி வேட்பாளராக தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங், முறைப்படி சட்டசபை காங்கிரஸ் தலைவராக …
Read More »ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை – டெல்லி போலீஸ்
ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை – டெல்லி போலீஸ் டெல்லியில் உயிரிழந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் எந்தவொரு அரசியல் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என, டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி அலமேலு. இவர்களது மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 30). இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் நவீன வரலாறு …
Read More »கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல்
கர்நாடக சட்டசபை தேர்தல் தேர்தல் பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முழுமையான கடைசி பட்ஜெட்டை முதல்மந்திரி சித்தராமையா நாளை தாக்கல் செய்கிறார். கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சியின் முழுமையான பட்ஜெட்டை சித்தராமையா நாளை தாக்கல் செய்ய இருக்கிறார். முதல்மந்திரி …
Read More »மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா, இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துகள் எதிரி சொத்துகள் என்று நிர்ணயிக்கப்பட்டு எதிரி சொத்து சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சொத்துகளை அவற்றை நிர்வகித்து வருபவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதேசமயம், …
Read More »பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு
பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு நிரந்தர காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தி, பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஏ9 வீதியின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், தீர்வை எட்டும் நோக்குடன் இன்று 10 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு …
Read More »யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்
யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல் யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் பகுதியில் பெண்ணொருவர் கோடரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது சற்றுமுன் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலங்கார நிலையத்திற்குள் புகுந்து இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ள யாழ். பொலிஸார், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தனிப்பட்ட விரோதமே இத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் …
Read More »தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குடியாத்தத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிருப்தியே உள்ளது. மக்களின் புதிய தேடலாக பா.ஜ.க உள்ளது. வடமாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் ஆளுமை …
Read More »சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா?
சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா? சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏ.டி.எம்.மில் நேற்று மாலை வழக்கத்தை விட அதிகமாகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பணம் எடுத்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கத்தில் இருந்து திடீரென கரும் …
Read More »