Friday , August 29 2025
Home / செய்திகள் (page 31)

செய்திகள்

News

ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்.!

ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க இராணுவ வீரர்கள் தலிபான்கள் தாக்குதல்.!

ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்.! தலிபான் தலைவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணி நேரங்களில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிசார் 20 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும், போரை முடிவுக்கு கொண்டுவர சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் கத்தாரில் கையெழுத்தானது. இதையொட்டி தலிபான் தலைவருடன் நடந்த …

Read More »

கொரோனா பரவலை தடுக்க விசித்திரமான முறையில் வுஹான்ல் கை குலுக்கல்..!

வுஹான்ல் கை குலுக்கல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விசித்திரமான முறையில் வுஹான்ல் கை குலுக்கல்..! சீனாவில் கொரோனா வைரஸ் பரவாத வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க “வுஹான் குலுக்கல்” என்ற புதிய வழியை அந்நாட்டு மக்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கைக்குலுக்கல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட நேரடி தொடர்பை மக்கள் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகளுக்கு பதில் …

Read More »

க.அன்பழகன் உடல் நிலை மோசம் – மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பு

க.அன்பழகன் உடல் நிலை மோசம்

க.அன்பழகன் உடல் நிலை மோசம் – மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பு சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் (97 வயது) வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் உறவினர்கள் …

Read More »

ஈரானில் கொரோனா தீவிரம் – 15 பேர் பலி 2922 பாதிப்பு

ஈரானில் கொரோனா தீவிரம் - 15 பேர் பலி 2922 பாதிப்பு

ஈரானில் கொரோனா தீவிரம் – 15 பேர் பலி 2922 பாதிப்பு ஈரானிய சுகாதார அமைச்சகம் வெளியுடுள்ள அறிவிப்பின் மூலம் மொத்தமாக 92 பேர் கொரோனவால் பலி ஆகி உள்ளனர் எனவும் அதில் 15 புதிய பலியும் அடங்கும் என கூறப்படுகிறது. மற்றும் இதுவரை ஈரானில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2922 என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் 28 பேருக்கு கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலியர்கள் 16 பேருக்கு கொரானா தொற்று உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியர்கள் சுற்றுலா சென்று வந்த ஆக்ராவில் 6 பேருக்கு கொரானா பரவியுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது. பயனுள்ள …

Read More »

கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர்

கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர்

கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர் சிலாபம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பங்­க­தெ­னிய, பள்­ளம பிர­தே­சத்தைச் சேர்ந்த 15 வய­து­டைய பாட­சாலை மாண­வியைக் கடத்திச் சென்று ஆராச்­சிக்­கட்டு பிர­தேச வீடு ஒன்றில் பல நாட்கள் தடுத்து வைத்­தி­ருந்த இளைஞர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்­தினம் குறித்த இளைஞரை கைதுசெய்ததாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். வென்­னப்­புவ சிரி­கம்­பள பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­து­டைய …

Read More »

கொரோனாவா சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன்!

கொரோனாவா சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன்!

கொரோனாவா சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன்! கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் இன்று அதிகாலை இருவர் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. குறித்த நபர்கள் பண்டாரவளை, ஹீல்ஓயா அம்பிட்டிய என்கிற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கடந்த 27ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் வைத்தியசாலையில் …

Read More »

யாழ் தாவடியில் வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு!

யாழ் தாவடியில் வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு!

யாழ் தாவடியில் வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு! யாழ்.தாவடி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு பொலிஸாா் நடாத்திய சோதனை நடவடிக்கையில் இரு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ரவுடிகள் வாள்களுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாா் வீடொன்றை இன்று அதிகாலை முற்றுகையிட்டுள்ளனா். இதன்போது வீட்டின் முன் முகப்புபகுதியில் இருந்து இரண்டு கூரிய வாள்களை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத …

Read More »

சம்பந்தன், சுமந்திரன், மாவை அரசியலில் இருக்க கூடாது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள்

சம்பந்தன், சுமந்திரன், மாவை அரசியலில் இருக்க கூடாது

சம்பந்தன், சுமந்திரன், மாவை அரசியலில் இருக்க கூடாது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு …

Read More »

கோத்தபாயவை மிரட்டிய எம்.பி!

கோத்தபாயவை மிரட்டிய எம்.பி!

கோத்தபாயவை மிரட்டிய எம்.பி! பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அரசாங்கம் உள்ளீர்த்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவேன் பொதுஜன முன்னணியின் முன்னாள் எம்.பி சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே சுசந்த எம்.பி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் , நல்லாட்சியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரியினால் தாம் அரசியல் அநாதையாக நடுத்தெருவில் நின்ற நிலைமை மீண்டும் தனக்கு வரக்கூடாது …

Read More »