Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 109)

தமிழவன்

ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதலான் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளனர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி வரும் டிசம்பர் 5-ம் தேதி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை …

Read More »

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு வடகொரியா என அமெரிக்கா அறிவிப்பு

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்ததை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னிற்கும் இடையேயான கருத்து மற்றும் கிண்டல் மோதல்களும் உச்சத்தை எட்டி வருகிறது. …

Read More »

பாலி தீவில் 50 வருடங்களுக்கு பிறகு வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் …

Read More »

​2018ல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும்!

வரும் 2018ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கொலோராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹாமும், மொனாட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரெபேக்காவும் நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதையடுத்து அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த புவியியல் மாநாட்டில் அவர்கள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் வரும் சில ஆண்டுகளில் உலகம் பயங்கர நிலநடுக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read More »

காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து 15 வயது சிறுவன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சின்னா என்பவர் சென்னை அருகே திருவேற்காடு, கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் டேவிட்டைத் திருவேற்காகடு காவல்துறையினர் திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 15 வயதுச் சிறுவனான டேவிட்டை 2நாட்கள் விசாரணையின்போதும் காவல்துறையினர் …

Read More »

முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் அனைவரின் மனதிலும் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும்” – நாஞ்சில் சம்பத்

அதிமுக எம்.பி. மைத்ரேயனின் மனதில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள அனைவரின் மனதிலும் வரும், என டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் டிடிவி தினகரன் இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், கோவை, வேலூர், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 56 மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து, வரும் 24ம் தேதி முதல் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அனைத்து அறைகூவல்களையும் சவால்களையும் சந்திக்க …

Read More »

இரட்டை இலை’ சின்னம் யாருக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது இந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் இன்று யாருக்கு இரட்டை இலை என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

Read More »

மேடையில் வாழைப்பழம் சாப்பிட்ட பாப் பாடகியை கைது செய்த போலீசார்

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடினர். இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோவில் ஒரு காட்சியாக ஷ்யாமா வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது ஒலிக்கும் …

Read More »

கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு; அசிங்கப்பட்ட காமெடி நடிகை

நகைச்சுவை நடிகைகளாலும் செக்ஸியாக இருக்க முடியும் என்று கூறி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன். தமிழ் சினிமா வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். இந்நிலையில் காமெடி நடிகை வித்யுலேகாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகைகள் பலரும் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது …

Read More »

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவியை ராஜினாமா செய்ததாக அறிவிப்பு

ஜிம்பாப்வே நாடு, இங்கிலாந்திடம் இருந்து 1980–ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல், அந்த நாட்டில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து, ஆட்சி நடத்தியவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவருக்கு பின்னர் அதிபர் பதவியை அடைவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார். ஆனால், முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேவும் களத்தில் குதித்தார். இந்த அதிகார போட்டியில் மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட முகாபே, மனன்காக்வாவை பதவியில் இருந்து …

Read More »