#SuperSinger #BigBattle #Unnikrishnan,#Aniruth #AnirudhRavichander #Anirudh #AnuradhaSriram #ShwetaMohan #BennyDayal #SuperSinger6 #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Benny #MaKaPa #Priyanka சூப்பர்சிங்கர் 7 – வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. Click here https://www.hotstar.com/tv/super-sing… to watch the full episode.
Read More »Super Singer 7 – 22nd June 2019 – Promo 3
#SuperSinger #BigBattle #Unnikrishnan,#Aniruth #AnirudhRavichander #Anirudh #AnuradhaSriram #ShwetaMohan #BennyDayal #SuperSinger6 #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Benny #MaKaPa #Priyanka சூப்பர்சிங்கர் 7 – வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. Click here https://www.hotstar.com/tv/super-sing… to watch the full episode.
Read More »Super Singer 7 – 22nd June 2019 – Promo 2
#SuperSinger #BigBattle #Unnikrishnan,#Aniruth #AnirudhRavichander #Anirudh #AnuradhaSriram #ShwetaMohan #BennyDayal #SuperSinger6 #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Benny #MaKaPa #Priyanka சூப்பர்சிங்கர் 7 – வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. Click here https://www.hotstar.com/tv/super-sing… to watch the full episode.
Read More »Super Singer 7 – 22nd June 2019 – Promo 1
#SuperSinger #BigBattle #Unnikrishnan,#Aniruth #AnirudhRavichander #Anirudh #AnuradhaSriram #ShwetaMohan #BennyDayal #SuperSinger6 #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Benny #MaKaPa #Priyanka சூப்பர்சிங்கர் 7 – வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. Click here https://www.hotstar.com/tv/super-sing… to watch the full episode.
Read More »Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019 மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள். ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் …
Read More »கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதட்டம்!
இலங்கையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலையத்தில் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இலங்கை நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட …
Read More »அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் இதனை கூறியுள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »பொலித்தீன் அற்ற நகரமாக மாறும் யாழ் சாவகச்சேரி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
Read More »முஸ்லிம் அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு
முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை தங்களது கட்சி முன்னெடுத்துள்ளது. ஆகையால் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் இதில் இணைந்துக்கொள்ள முடியுமென மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சியை …
Read More »கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி இன்றையதினம் முஸ்லிம் மக்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தமிழர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் அமைதியாக இருந்த முஸ்லிம் மக்களை ஹரீஸ் எம்.பி தூண்டிவிட்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளார். நேற்றைய தினம் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு …
Read More »