இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு இத்தாலியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு ஒரே நாளில் 368பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1809ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21,157ஆக இருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747ஆக உயர்ந்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கனடாவில் …
Read More »