Wednesday , August 27 2025
Home / Tag Archives: 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Tag Archives: 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன! ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை …

Read More »