அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வரை குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று, மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் தெரிவித்துள்ளனர்.இதனால் பெற்றோர்கள் பிள்ளையை நினைத்து கதறி துடிக்கின்றனர். இவ்வாறு காணாமல் போன குழந்தை தனது வீட்டில் …
Read More »