இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வரை 97 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சரக் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமை இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 100 ஆக …
Read More »