இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி! இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் இல்லாத போதிலும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரசின் தாக்கம் நாட்டில் அதிகளவில் இல்லயென்பதனால் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டிய தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. …
Read More »