10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம் கண்டியில் 10 வயது சிறுவனை கடத்த முயன்ற நான்கு வெளிநாட்டு பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் கட்டுகஸ்தோட்டை, மேனிகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறி்த்த சிறுவன் தனது மாமாவுடன் நிகழ்வொன்றுக்கு சென்றபோது, வாகனத்தில் வந்த ஒரு குழு சிறுவனை கடத்த முயன்றது. எனினும், சிறுவனின் மாமா அவர்களுடன் போராடி, சிறுவனை மீட்டுள்ளார். …
Read More »