Wednesday , October 15 2025
Home / Tag Archives: வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை பொதுமக்கள் அவதி

Tag Archives: வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை பொதுமக்கள் அவதி

வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை பொதுமக்கள் அவதி

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலேயே அதிக அளவு மழையை வாரி வழங்கி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இத னால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 8 தினங்களில் சென்னையில் மட்டும் வழக்க மாக இந்த மழை சீசனில் பெய்யும் மொத்த மழை யில் 74 சதவீதம் பெய்து விட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இரவு …

Read More »