80 வயதிலும் பதவிவெறி பிடித்து, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாரகரன் உருவாக்கிய தமிழ் மக்களின் அரசியல் இருப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களப் பேரினவாதத்தால் சூசகமாக களமிறக்கப்பட்ட தமிழின துரோகியை அடையாளம் காட்டியநாள் நேற்று (நேற்றுமுன்தினம்). இது தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என்று வரலாறு தமிழருக்கு குறித்துச் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று …
Read More »