லிந்துலை மெராயாவில் மினி சூறாவளி 33 வீடுகள் சேதம் 150 பேர் பாதிப்பு லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாலை திடீரெ இவ்வாறு சூறாவளி ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தமை மாத்திரமின்றி பாதுகாப்பாக இடத்தை நோக்கி அல்லோல கல்லோலப்பட்டு ஓடியிருந்தனர். பாதிப்படைந்த வீடுகளில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் …
Read More »