போரினால் ஊனமுற்ற இராணுவத்தினருக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கம் இராணுவத்துக்கு எவ்வாறான மரியாதைக் வழங்குகிறது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் …
Read More »