Tuesday , October 14 2025
Home / Tag Archives: மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

Tag Archives: மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் மையத்தித்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் இருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »