இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் இடம்பெற்ற மோதல்கள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்கட்சி உறுப்பினர்கள்,சபாநாயகர் பொலிஸார் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலிற்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களே காரணம் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர்கள் சபாநாயகரின் ஆசனத்தை பலவந்தமாக ஆக்கிரமித்தனர் என தெரிவித்துள்ள ஹக்கீம் சபாநாயகரின் …
Read More »